ஆடிப்பெருக்கு 2026 ஆடி 18 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு முக்கிய தகவல்

ஆடிப்பெருக்கு 2026 ஆடி 18 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு முக்கிய தகவல்

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு செய்யக்கூடிய நபர்கள் அனைவரும் முன்கூட்டியே டோக்கன் வரக்கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு அதிகப்படியான மக்கள் நிலம் வாங்குவதிலும் அவற்றை பத்திரப்பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார் அன்றைய தினம் பத்திரப்பதிவு செய்வதன் மூலமாக அதிகப்படியான இடங்களை வாங்க முடியும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு எந்த ஒரு செயலை செய்தாலும் அது பன்மடங்கு பெருகக்கூடிய நிகழ்வாக பார்க்கப்படுவதால் பத்திரப்பதிவு அதிகம் நடைபெறும் என … Read more