ஆடிப்பூரம் திருவிழா செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 14 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்கள் பண்டிகைகளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு அதற்கு மாற்றாக மற்றொரு சனிக்கிழமை பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறது ஆடி மாதம் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகழ்பெற்ற கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது இதற்கு முன்பாக ஆடி 18 அன்று குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூரு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு மாவட்டங்களுக்கு உள்ளுறு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன இதில் முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு … Read more