ரேஷன் அட்டை உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 29 அன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அந்த குடும்ப அட்டையில் பெயர் இருக்கக்கூடிய உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகை பதிவை புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களும் கூட்டுறவுத் துறை சார்பாகவும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் உங்களுடைய மாவட்டத்திலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரேஷன் கடைகளுக்கு சென்று தொடர்ந்து ரேசன் பொருட்கள் … Read more