2025 ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் Unified Pension Scheme
அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் இதற்கிடையில் மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகள் பயனாளர்கள் எந்த வகையில் இந்த இணைந்து கொள்ள முடியும் எத்தனை சதவீதம் … Read more